விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, August 24, 2012

    தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு 12 மணி நேரம் மின்சாரம் இல்லை

    தமிழ்நாட்டில் சென்னையை தவிர புற மாவட்டங்களில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. வேலூரில் 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பகல் 6 மணி நேரமும், இரவில் 4 மணி நேரமும் மின்வெட்டு நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 12 மணி நேரம் மின்சார வெட்டு உள்ளது. இரவில் 4 முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் தூக்கமின்றி அவதிக்குள்ளாகியுள்ளனர். 

    விழுப்புரம் மாவட்டத்திலும் தினமும் 12 மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டது. இரவில் மட்டும் சுமார் 5 மணி நேரம் மின் சப்ளை பாதிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் தினமும் 8 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. நகர்  பகுதியில் காலை 9-12, மதியம் 3-6 என்ற கணக்கில் 6 மணி நேரமும், மற்றபடி அரை மணி, முக்கால் மணி நேரத்திற்கு ஒருமுறையும்  மின்தடை ஏற்பட்டு வருகிறது. 

    கரூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் 9 மணி வரையில் 3 மணி நேரம், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே மின் வாரிய அலுவலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சமயங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை, கொசு வலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் முடங்கிப்போய் உள்ளன. அத்துடன் பஸ் பாடி கட்டும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள்  இரவில் தூங்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 

    பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் அதிகாலை 2-3 மணி, 4-5 மணி, 6-9 மணி, நண்பகல் 12- 3 மணி, இரவு 7-8 மணி, 10-11 மணி வரையும் ஆக மொத்தம் 10 மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. புறநகர் மற்றும் கிராமங்களில் 12 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

    தஞ்சையில் தற்போது தினமும் 10 மணி நேரம் வரை மின் வெட்டு தொடர்கிறது. அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை, பகல் 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 3 மணிமுதல் 6 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை, 10 மணிமுதல் 11 மணி வரை  பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு நீடிக்கிறது. இது தவிர அவ்வப்போது முன் அறிவிப்பின்றி சுமார் மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தினமும் 10 மணி நேரம் வரை மின் வெட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கோவையில் தினமும் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. ஒரு சில பகுதிகளில் 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. மின்தடை காரணமாக தொழிற்சாலைகள், பவுண்டரிகள், ஜவுளி, விசைத்தறி கூடங்கள், பம்ப்செட் தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 

    திருப்பூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 12 மணி நேரம் வரையில் மின் தடை ஏற்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 7 மணி நேரம், கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் 8 மணி நேரம், நாமக்கல் மாவட்டத்தில் 8 மணி நேரம், சேலம் மாவட்டத்தில் 10 முதல் 11 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    ஈரோட்டில் 12 மணி நேரம் மின்தடை நிலவுகிறது. மதுரையில் பல பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் பின்னர் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 8 மணி முதல் 9 மணி வரையும் மின்வெட்டு நிலவுகிறது. அதோடு இரவு 10 மணி முதல் ஒரு மணி நேரம் விட்டு விட்டு மின் வெட்டு ஏற்படுகிறது. இந்த மின்வெட்டால் உழைத்து களைத்த மக்கள் தூங்க முடியாமலும், கொசுக் கடியாலும் அவதிப்படுகின்றனர். 

    நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் தூங்க முடியாமல் அல்லல்படுகிறார்கள். 

    குமரி மாவட்டத்தில் பகலில் 6 மணி நேரம், இரவில் 7 மணி நேரம் என மொத்தம் 13 மணிநேரமும் மின் தடை ஏற்படுகிறது. இது பற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.



    Posted by விழியே பேசு... at 8:22 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.