விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, August 24, 2012

    கேரள அழகி சகானா வலையில் வீழ்ந்த சினிமா டைரக்டர்

    கேரள அழகி சகானாவின் காதல் மோசடி பற்றி தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கேரளாவில் தனது திருமணபந்தத்தை தொடங்கிய அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் காதல் வலையை வீசி வாலிபர்களை மடக்கி போட்டுள்ளார். இதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:- 

    சகானாவின் பூர்வீகம் கேரள மாநிலம். அங்கு பத்தினம்திட்டா பகுதியில் வசித்து வந்த அவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த சித்திக் என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். இவர் மூலமாக பெண் குழந்தை ஒன்றும் சகானாவுக்கு பிறந்துள்ளது. திருமண வாழ்க்கையில் அதிக நாட்டம் இல்லாமல் இருந்த சகானா சில ஆண்டுகளிலேயே கணவரையும், குழந்தையையும் உதறி தள்ளினார். பின்னர் கடந்த 2005-ம் ஆண்டில் திருச்சூரை சேர்ந்த ஊனமுற்ற வாலிபர் பிஜுயுடன் சகானாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. 

    அவரது உடல் ஊனத்தை பயன்படுத்தி பாசமுடன் பழகுவதுபோல பாவ்லா காட்டிய சகானா, மெல்ல... மெல்ல... தனது வேலையை காட்டத் தொடங்கினார். ரூ.1 லட்சம் பணம், 13 பவுன் நகை ஆகியவற்றை பிஜுவிடம் இருந்து பறித்துக் கொண்ட சகானா, கொஞ்சம் கொஞ்சமாக அவரிடமிருந்தும் விலகிச் சென்றார். இதன்பிறகு கேரளாவை சேர்ந்த இன்னொரு வாலிபர் ஒருவரையும் தனது காதல் வலையில் வீழ்த்திய சகானா பின்னர் அவரை விட்டு விலகினார். இதன்பிறகு கடந்த 2006-ம் ஆண்டில் சென்னையில் வந்து குடியேறிய சகானா, தனது “காதல் வேட்டை”யை இங்கும் தொடர்ந்தார். 

    வேப்பேரியில் “சூப்பர் மார்க்கெட்” ஒன்றில் பணியில் சேர்ந்த அவருக்கு கடையின் உரிமையாளர் சம்சுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. இங்கு வைத்துதான் பிரசன்னாவை சகானா சந்தித்தார். “எனக்கு யாருமே இல்லை, நான் ஒரு அனாதை” என்று முதலில் சாதாரணமாக தொடங்கிய இவர்களது நட்பு பின்னர் காதலாகி... கல்யாணத்தில் முடிந்தது. 

    கடந்த மார்ச் மாதம் சகானாவை இவர் திருமணம் செய்து கொண்டார். சில காலம் ஒன்றாக குடும்பம் நடத்திய சகானா, நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளதால் எனக்கு தனிமை தேவைப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கட்டுமா? என சகானா அப்பாவி போல கேட்டுள்ளார். இதை நம்பி, பிரசன்னாவும் அவரை விடுதியில் சேர்த்து விட்டார். இதன்பிறகு சகானா பற்றி திருவொற்றியூர் சரவணன், அடையாரை சேர்ந்த இன்னொரு சரவணன் ஆகியோர், கடந்த 21-ந்தேதி பிற்பகலில் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் செய்தனர். அதில், திருமணம் செய்து கொள்வதாக கூறி சகானா ஏமாற்றி விட்டார். நகை- பணத்தையும் நாங்கள் இழந்து விட்டோம் என்று கூறியிருந்தனர். 

    இதனை பத்திரிகையில் பார்த்து பிரசன்னா அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவரும், சகானாவால் திருமணம் செய்து ஏமாற்றப்பட்ட என்ஜினீயர் மணிகண்டனும் நேற்று முன்தினம் மாலையில் புகார் செய்தனர். இவர்களை போல சகானா விடம் ராஜேஷ், சீனிவாசன், ராகுல், சந்திரபாபு என பலர் ஏமாந்துள்ளனர். இப்படி 15 பேர் சகானா விரித்த வலையில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. 

    கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் அடையாறு உதவி கமிஷனர் மோகன் ராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சகானாவிடம் ஏமாந்த 2 சரவணன்களின் புகார் மனுக்கள் பற்றியும் அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அடையாறு பொன்னியம்மன் நகரில் வசித்து வரும் சரவணனிடம் “நோட்டரி பப்ளிக்” ஆவதற்காக தேர்வு எழுத வேண்டியுள்ளது. என்று ரூ.25 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். சகானா வுக்கு தங்க செயின் ஒன்றை யும், சரவணன் பரிசாக வழங்கியுள்ளார். 

    இந்நிலையில் சினிமா உதவி இயக்குனர் ஒருவரும், சகானா விரித்த வலையில் விழுந்துள்ளார். பின்னர் இருவரும் வடபழனியில் நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இப்படி கண்ணில் தென்பட்ட வாலிபர்களை எல்லாம் வளைத்து போட்ட சகானா தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது 2 செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. 

    ஆனால் நேற்று மாலை வரை சகானா, தனது செல் போனில் காதல் கணவர்களுடன் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி சகானாவின் கணவர்களில் ஒருவரான பிரசன்னா தனியாக புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    சகானாவை பிடிக்க போலீசார் வேகம் காட்டி வருகிறார்கள். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    Posted by விழியே பேசு... at 8:48 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ▼  August (482)
      • கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...
      • பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...
      • தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...
      • இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிராங்
      • சந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்
      • பெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...
      • குஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...
      • ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...
      • உலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...
      • இந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்!
      • பாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா !
      • பாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...
      • சஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...
      • திருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...
      • கல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..!
      • திருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...
      • ஒரே கதையில் இரண்டு படங்கள்
      • மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...
      • பட முன்னோட்டம் : முகமூடி
      • பிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...
      • ஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...
      • ஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...
      • அமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...
      • ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...
      • கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...
      • ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...
      • ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...
      • பத்திரிகையாளர்களிடம் அழகிரி டென்சன்
      • கிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை!
      • எம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் சமுத்திரக்கனி - இயக்க...
      • பட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்கு
      • உடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து
      • கசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...
      • இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...
      • ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...
      • இளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...
      • பாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...
      • கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு
      • கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?
      • சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...
      • அமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு
      • கமலுடன் மோதுகிறார் சூர்யா!
      • ராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்
      • சீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா?:...
      • இந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...
      • தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்
      • 4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...
      • ஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...
      • பில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை
      • கற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...
      • 'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக்
      • தெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...
      • இரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...
      • மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...
      • செவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...
      • சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா
      • தற்கொலைக்கு முயலவில்லை:மாத்திரைகளை தின்றுவிட்டேன்-...
      • கலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோடி
      • நிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...
      • தென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...
      • விதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...
      • எனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...
      • பார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...
      • சூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...
      • மாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...
      • தமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...
      • நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி
      • கிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம்
      • வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...
      • ரஜினி ரசிகரான சசிகுமார்!
      • கூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...
      • செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...
      • 'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...
      • மலேசியாவிலும் நித்தி.யால் சர்ச்சை
      • தானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு
      • கார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...
      • ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...
      • செந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...
      • ஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாதனை
      • அருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...
      • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா?: ஈ....
      • மன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...
      • தமன்னாவுடன் ஹன்சிகா மோதல்
      • வருகிறது இன்னொரு மைனா
      • அசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...
      • நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...
      • ஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி
      • யுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்
      • பென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்
      • விஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க! பார்த்த...
      • ஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு!
      • அன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...
      • ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!
      • இந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...
      • நாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...
      • இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?- இந்தியா ...
      • அண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...
      • பொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...
      • விபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...
      • ஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.