விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, November 27, 2010

    தமிழ் தலைவன் பிரபாகரனின் அரிய போட்டோக்கள் மற்றும் குறிப்புகள்


    வேலுப்பிள்ளை பிரபாகரன்


    வேலுப்பிள்ளை பிரபாகரன்
    பிறப்பு:
    நவம்பர் 26 1954
    பிறந்த இடம்:
    வல்வெட்டித்துறை,இலங்கை
    இயக்கம்:
    தமிழீழ விடுதலைப் புலிகள்
    பணி
    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
    வாழ்க்கைத் துணை
    மதிவதனி
    பிள்ளைகள்
    சார்ல்சு அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன்




    வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 - தமிழ் இருக்கும் வரை) .தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972ல்புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
    பல இலங்கைத் தமிழர்கள் அவரைத் தமிழீழத் தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் அவருக்கு இருக்கக்கூடிய தொடர்பின் காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அவர் எவ்வாறு இறந்தார் என்ற விவரங்களை பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள் என செ. பத்மநாதன் தெரிவித்தார். (ஆனால் அவர் இப்போது இலங்கை ராணுவத்தின் கைப்பாவையாக செயல் படுவதால் அவர் பிரபாகரன் பற்றி கூறிய செய்திகள் உண்மையானது தானா என்ற கேள்வி எழுகிறது.).பிரபாகரனின் மனைவி, மற்றும் கடைசி மகன் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறிய பையன் பாலச்சந்திரனும் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும்,அவனது உடலத்தின் புகைப்படடமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும்,துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.

    குடும்பப் பின்னணி

    வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிரபாகரன் பிறந்தார். இவரின் தகப்பனார் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி. பிரபாகரனின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள்.

    சிறுவயது அனுபவங்கள்

    தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இலங்கை காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களைத் துன்புறுத்துவதை நேரடியாக கண்டார். குறிப்பாகப் பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்ததமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் அவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் இலங்கைத் தமிழர்கள், ஈவிரக்கமில்லாது கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உறுத்தும் சம்பவங்களை அவர் கேள்விப்பட்டார். அவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். சிறுவர்களைக் கொதிக்கும் தார்ப் பீப்பாக்களினுள் உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்கள், பாணந்துறையில் இந்துக் குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம், இவ்வாறு கொடூரமான வன்முறைகளை அவர் அறிந்தபோது தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்தச் சிங்கள இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் அவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று அவர் ஆழமாக உறுதியாக உணர்ந்தார்.

    ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்

    பிரபாகரன் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்லுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரன் அவர்களின் போக்கு அவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற பிராபகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.

    வரலாற்று முக்கியத்துவம்

    பிரபாகரனின் போராட்ட வரலாற்றுப் பின்னணியைப் புரிவதற்கு, இலங்கை அரசினது சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இலங்கைப் பெருந் தேசியவாதத்தின் இனஞ் சார்ந்த பொருளாதாரச் சார்பு நிலையையும் அதன் மிகக் கெடுதியான இனவொதுக்கல் அரசியலையும் முதலில் புரிந்தாகவேண்டும். அதாவது,"இலங்கை அரசு பொருளாதார முரண்பாடுகளுக்குள் சிங்களப் பெருந்தேசியவாதத்தையும் அது சார்ந்த இனவொதுக்குதலையும் கைவிடாதவரை,பிரபாகரன் தமிழ்த் தேசியத்தின் குறியீடும்,தந்தையும் என்பதை வரலாற்றிலிருந்து அழித்துவிட முடியாது"என்பதே உண்மை.

    பிரபாகரன் கூற்றுக்கள்

    §                     "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." 
    §                     'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' 
    §                     "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." 
    §                     "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். 
    §                     "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." 
    §                     "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." 
    §                     "செய் அல்லது செத்துமடி."



    பிரபாகரனின் அரிய போட்டோக்கள் 


































































































    எங்கள் தலைவனே உனக்கு எங்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    நீ தமிழின தலைவன் அல்ல 
    தமிழுக்கே தலைவன் 
    தமிழுக்கு இறந்த காலம் உண்டு 
    ஆனால், தமிழுக்கு இறப்பு இல்லை
    உலகில் உன்னை போன்று ஒரு தலைவன் பிறந்தது இல்லை
    உன்னை வீழ்த்த உலகமே ஒன்று சேர்ந்தது என்றால்
    உன் வீரம் அறியாதோர் உலகில் யார் 
    நீ பேசியதால் தமிழுக்கு பெருமை 
    தமிழனாய் பிறந்ததால் உனக்கு இந்த நிலமை
    தமிழே இன்னொரு பிறவி நீ எடுத்தால் 
    தமிழனாய் பிறக்காதே
    தமிழனுக்கு காட்டி கொடுக்க தான் தெரியும் 
    காப்பாத்த தெரியாது
    நீ எங்கிருந்தாலும் பத்திரமாய் இரு
    தமிழனுக்காக பதறாதே
    இவன் உன்னை பலிக்கடா ஆக்கிவிடுவான் 
    சுயலாபத்துக்காக
    தமிழே நீ வாழ்க பல நூறாண்டுகள் ....


     ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

    Posted by விழியே பேசு... at 11:20 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: வாழ்க்கை குறிப்புகளும் புகைப்படங்களும்

    2 comments:

    1. UnknownMay 29, 2012 at 4:46 PM

      நன்றி நன்பா உங்களின் பதிவுகளுக்கு தலைவருடைய வரலாறு எல்லோருக்கும் தெரியும் புதியவர்கள் எரிந்து கொல்ல பார்க்க படிக்க இலகுவாக இருக்கிது. அதைவிட சிறப்பு என்ன என்றால் இதில் உள்ள புகை படம் இதில் உள்ள சில புகை படங்களை நான் இதுவரை பார்த்து இல்லை ... அதான் எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி விட்டேன் தகவலையும் எடுத்து கொண்டேன் இதை எனக்கு தெரிந்த எல்லோருக்கும் காட்டுவேன் ரொம்ப சந்தோஷம் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

      ReplyDelete
      Replies
        Reply
    2. UnknownMay 29, 2012 at 4:49 PM

      நன்றி நன்பா உங்களின் பதிவுகளுக்கு தலைவருடைய வரலாறு எல்லோருக்கும் தெரியும் புதியவர்கள் எரிந்து கொல்ல பார்க்க படிக்க இலகுவாக இருக்கிது. அதைவிட சிறப்பு என்ன என்றால் இதில் உள்ள புகை படம் இதில் உள்ள சில புகை படங்களை நான் இதுவரை பார்த்து இல்லை ... அதான் எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி விட்டேன் தகவலையும் எடுத்து கொண்டேன் இதை எனக்கு தெரிந்த எல்லோருக்கும் காட்டுவேன் ரொம்ப சந்தோஷம் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ►  December (288)
    • ▼  November (113)
      • நீரா ராடியா யார் இவர் ? இவர் பின்னணி பற்றிய ஒரு அலசல்
      • தமிழ் தலைவன் பிரபாகரன் பற்றிய கேள்விகளுக்கு விடை ச...
      • செக்ஸ் ரோபோ 'ராக்சி ' -யின் வீடியோ காட்சி
      • சாட்டிங் தகவல்களை ஆன்லைனில் சேமிக்க
      • அப்பாவையும் பார்ப்பேன், ஆத்தாவையும் பார்ப்பேன் -வன...
      • 'எய்ட்ஸ்' -க்கு மருந்து கண்டு பிடிப்பு மருத்துவ உல...
      • பிரபுதேவா உடனான காதல் பற்றி ஹன்சிகா கருத்து
      • அதிர வைக்கும் ரகசியங்களை மீண்டும் வெளியிட்டது "விக...
      • 'பட்டாசு' வெடித்து தென்கொரியாவை பயம் காட்டியது வடக...
      • டைனோசரை விட பலம் வாய்ந்தது ஆப்பிள்
      • பென் டிரைவை வைரஸ்களில் இருந்து பாதுகாக்க
      • வித்தியாசமான புகைப்படங்கள்
      • குடும்ப ரகசியம் காக்க போலீஸை சமாதான தூதுவிடும் விஜ...
      • 16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா ப...
      • நமது 'இ மெயில்' தகவலை இடைமறித்து படிப்பதிலிருந்து ...
      • தமிழ் தலைவன் பிரபாகரனின் அரிய போட்டோக்கள் மற்றும் ...
      • தனக்கு நேர்ந்தது என்ன மனம் திறந்தார் வனிதா. (விஜயக...
      • பிரபுதேவாவின் புதிய காதல் நயந்தாராக்கு ஆப்பு ஹோட்ட...
      • விஜயகுமாரை வீழ்த்த கடைசி ஆயுதத்தை கையில் எடுக்கிறா...
      • 100-வது பதிவு வைரஸ்களுக்கு தண்ணி காட்டி கணினியை ச...
      • பிரபுதேவா நயன்தாரா விவகாரத்தில் முதல்வர் செய்தது ச...
      • ரஜினியின் சந்திரமுகி 2 என்ன ஆனது புதிய தகவல்
      • 'குருதிபுனல்' -இல் தவறு இசையமைப்பாளர் மகேஷ், உலக ந...
      • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில...
      • விஜயகுமார் மனைவி, மகனுடன் தலைமறைவு(விஜயகுமார் சிறப...
      • கொரிய போருக்கான 'கவுண்டவுன்' தொடங்கியது. (தென்கொரி...
      • வைரஸ் பையில்களை ஆன்லைன் மூலமாக கண்டுபிடிக்கலாம் வா...
      • தமிழ் திரைப்பட நடிகர்களின் முகவரிகள் மற்றும் தொலைப...
      • விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்!...
      • விஜயின் 'வேலாயுதம்' திரைப்பட போட்டோக்கள் மற்றும் ட...
      • பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் த...
      • ஒரே விண்டோவில் அனைத்து இன்ஸ்டன்ட் மெசேஜ்களையும் பய...
      • மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழாவின் வீடியோ காட்சி
      • 3- வது டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வென்று இ...
      • 10௦ பெண்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுவன்
      • 'போட்டோ ஸ்டுடியோ' செய்யும் வேலையை ஆன்லைனில் செய்ய
      • பூதங்கள் பாதுகாக்கும் புதையல் உண்மையா, பொய்யா? உங்...
      • செக்ஸ் ரோபோ ...
      • பாஸ்வேர்டுகளை பாதுக்காக்கலாம்
      • அனைத்து நோய்களும் ஒரு மாத்திரையில் போக போகுது...
      • விஜயின் பார்த்திடாத போட்டோகள் மற்றும் குறிப்புகளும்
      • பீகாரில் குண்டுவெடிப்பு-5 குழந்தைகள் உள்பட 7 பேர் ...
      • ஆன்லைனில் டைரி எழுதலாம் வாங்க..
      • 3-வது டெஸ்ட் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸ் 193/10 ...
      • விஜயின் காவலன் திரைப்பட போட்டோக்கள்
      • 15 நிமிடம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் இ மெயில...
      • வேலை இல்லை என்ற கவலை இல்லை இனி ...
      • உலக அழகிகளின் போட்டோக்கள் (1990 முதல் 2010 வரை )
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவுக்கு மேலும் ஒர...
      • தற்காலிக இ-மெயில் முகவரிக்கு...
      • தொண்டரை தாக்கிய வைகோ வீடியோ காட்சி
      • உண்மையான இ மெயிலை கண்டுபிடிக்கலாம் வாங்க...
      • அழகிரி மகன் திருமணத்தில் பாட்டுப் பாடிய சம்பந்திகள...
      • ஆன்லைனில் வீடியோக்களின் வடிவங்களை மாற்றலாம் வாங்க
      • காதலியை மணக்கிறார் இளவரசர் வில்லியம் அரிய படங்கள்.
      • அஜித்தின் 'மங்காத்தா' டிரைலர் மற்றும் stills
      • மங்களூர் விமான விபத்து: பைலட் தூங்கியதே காரணம்! (வ...
      • தீவிரவாத நாடுகள் பட்டியலில் 2ம் இடத்தில் பாகிஸ்தான...
      • 12 வயதுக்குள் 12 கொலைகள் குரல்வளை அறுப்பதில் கொடூரன்
      • நமது இ மெயில் படிக்கப்பட்டதா இல்லையா என்பதை அறியலா...
      • கமலின் மன்மதன் அம்பு டிரைலர் மற்றும் கமலின் பிறந்த...
      • ஜிமெயிலுக்குப் போட்டியாக பேஸ்புக் மெயில்!
      • ஐதராபாத் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது, ஹர்பஜன்...
      • தி.மு.க கூட்டணி முறிய வேண்டி ஜெயலலிதா சிறப்பு பூஜை...
      • 50GB வரை ஆன்லைனில் சேமிக்கலாம் வாங்க...
      • 'என் மகள் திருமணத்திற்கு வாலி வரவில்லை நான் மட்டும...
      • ஆசிய விளையாட்டுப் போட்டி: நிறைவு விழாவில் ஏ.ஆர். ர...
      • ஹர்பஜன்சிங் அபார சதம் இந்தியா 2 -வது இன்னிங்சில் 4...
      • 50 -வது பதிவு Invisible- லில் இருப்பவர்களை கண்டுப்...
      • திருமணத்தின் போது நிர்வாணமாக போட்டோ எடுக்கும் கலாச...
      • காதல் இ மெயில் அனுப்புபவர்கள் உங்களையே ஆச்சரியத்தி...
      • 2 -வது டெஸ்ட்டிலும் ஹர்பஜன் சிங்கின் அபார ஆட்டத்தா...
      • 16 - க்கும் அதிகமான சாட்டிங் அக்கவுண்டுகளை ஒன்றாக ...
      • ஆசிய விளையாட்டு- : இந்தியாவுக்கு ஒரே நாளில் 5 பதக்...
      • நமது தேசத்தின் சில அவலங்கள் சில ...
      • சுவையான தேசியக்கொடிகள்
      • உங்கள் படத்தை இணையத்தளத்தின் முகப்பு பக்கமாக்கி உல...
      • ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தியாவின் தங்கபதக்க வே...
      • தண்ணீரில் நடந்த கோலாகல துவக்க விழா ஆசிய விளையாட்டு...
      • நட்சத்திரங்களின் 100வது திரைப்படம்
      • 100 எம்.பி அளவு கொண்ட பையில்களை இ மெயிலில் ஒரே நேர...
      • உலக கோப்பை தூதராக சச்சின் டெண்டுல்கர் (சுட சுட செய...
      • ஆன்லைனில் புயல் வேகத்தில் ஸ்கேன் செய்ய
      • வெண்வெளிக்கு வாழ்த்து அனுப்புங்கள்
      • அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் (சுட சுட செய்திகள்)
      • இமெயில் மூலம் இணையத்தளம் படிக்கலாம் வாங்க...
      • வ (குவாட்டர் கட்டிங் ) வீடியோ பாடல்கள்
      • ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற ஜோடி ரஜினிதான் : அபிஷேக் பச...
      • ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை: சச்சின், சே...
      • எழுத்துக்களைக் கொண்டு நமது புகைப்படத்தை வரைய ...
      • உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப...
      • வாஷிங் மெஷினில் போட்டு குழந்தையை கொன்ற தாய் ( சுட ...
      • அடையாளம் காட்டாமல் கலக்கலாம் .
      • நாசாவில் நடப்பவற்றை நேரடியாக பார்க்க
      • உட்கார்ந்தபடியே நேரடியாக உலகை ரசிக்கலாம் வாங்க ..
      • டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி , ஆட்ட நாயகனா...
      • பிடித்த பாடலை ஆன்லைனிலேயே ரிங்டோனாக மாற்றலாம் வாங்...
      • வ(குவாட்டர் கட்டிங்) திரைவிமர்சனம் (வீடியோ)
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • சந்திரனுக்கு போகுது எந்திரன் ....
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.