விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, April 17, 2011

    தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெயலலிதா


    அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்களையும், அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே உள்ள ஒரு மாத இடைவெளியிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கின்ற ஒரே ஒரு பொறுப்பு தான் திமுக அரசுக்கு இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுப்பைக் கூட நிறைவேற்ற முடியாத லாயக்கற்ற அரசாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஆட்சி பறிபோகப் போகிறதே என்ற பயம் காரணமாக அதிமுக தொண்டர்கள் மீதும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மீதும் திமுகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று நேற்று நான் குறிப்பிட்டு இருந்தேன்.

    அதை நிரூபிக்கும் விதமாக, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநீர்மலை பகுதியில் அதிமுக தொண்டர்கள் மீது திமுகவினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ராமு, முனுசாமி மற்றும் கங்காதரன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல திமுகவினரால் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில், ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 16வது வட்டத்தைச் சேர்ந்த குப்பன், ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட 14வது வட்டத்தைச் சேர்ந்த மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது போன்ற பல வன்முறைச் செயல்கள் திமுகவினரால் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்த்தப்பட்டு வருகின்றன. திமுக ரவுடிக் கும்பலின் செயல்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டு இருக்கின்றது. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

    அதிமுகவின் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக தொண்டர்களையும், அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களையும் பழிவாங்குவதற்காகத் தான் வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி விடப்பட்டதோ என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.

    தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரவுடிக் கும்பல், ரவுடிகளை கட்டுப்படுத்தும்; வன்முறைச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.

    எனவே இந்தியத் தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் ஆங்காங்கே நிலவும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் இது போன்ற வன்முறைச் செயல்கள் இனி நிகழா வண்ணம் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த கொடூரத் தாக்குதல்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ராமு, முனுசாமி, கங்காதரன், குப்பன், மதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



    இன்றைய செய்திகள்...

    • அவன் இவனை அபகரித்த சன் டிவி!
    • "49 ஓ'வுக்கு நல்ல வரவேற்பு
    • ஹீரோயின் ஓகே..! ஹீரோ நோ நோ..!
    • ஐ.நா. சபை சில நாடுகளின் பகடை காயாக மாறிவிட்டது :இல...
    • கவர்ச்சியில் இருந்து காமெடிக்கு....
    • மறுபடியும் வருவேன் - தமன்னா உருக்கம்
    • கொலைமிரட்டல் எதிரொலி அதிமுக வேட்பாளருக்கு துப்பாக்...
    • திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர்
    • மீன்பிடிக்க தடை: 45 நாட்கள் மீனவர்கள் படும் பாடு-வ...
    • மீனவர்களைக் கொன்ற இலங்கையின் மீது இந்தியா போர் தொட...
    • தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் ரவுடிக் கும்பல்-ஜெய...
    • பணம் பட்டுவாடா-மதுரை மேற்கு தொகுதிக்கு மறு தேர்தல்...
    • தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
    • மின்சார நாற்காலி தண்டனையையும் மகிழ்சியாக ஏற்றுக்...
    • சீமான் கனவை நிறைவேற்ற முயற்சிக்கிறார் தங்கபாலு : ...
    • ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேக...
    • இலங்கையில் மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி
    • இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள்... ஐ.நா. நிபு...
    • எம்.எல்.ஏ., விலை ரூ.50 கோடி: குதிரை பேரத்திற்கு தி...






      Posted by விழியே பேசு... at 3:32 PM
      Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
      Labels: செய்தி

      No comments:

      Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    எழுத்துக்களை பெரிதாக மாற்ற

    Get This

    விழியே பேசு...

    விழியே பேசு...

    ↑ Grab this Headline Animator

    உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

    Subscribe via email

    Enter your email address:

    Delivered by FeedBurner

    Blog Archive

    • ►  2015 (650)
      • ►  August (1)
      • ►  March (2)
      • ►  February (169)
      • ►  January (478)
    • ►  2014 (1155)
      • ►  December (465)
      • ►  November (469)
      • ►  October (217)
      • ►  September (1)
      • ►  May (1)
      • ►  April (2)
    • ►  2013 (43)
      • ►  December (2)
      • ►  November (1)
      • ►  October (1)
      • ►  September (2)
      • ►  July (3)
      • ►  June (10)
      • ►  May (8)
      • ►  April (14)
      • ►  February (1)
      • ►  January (1)
    • ►  2012 (3624)
      • ►  December (4)
      • ►  November (5)
      • ►  October (78)
      • ►  September (270)
      • ►  August (482)
      • ►  July (426)
      • ►  June (409)
      • ►  May (561)
      • ►  April (425)
      • ►  March (333)
      • ►  February (295)
      • ►  January (336)
    • ▼  2011 (6568)
      • ►  December (434)
      • ►  November (512)
      • ►  October (453)
      • ►  September (419)
      • ►  August (478)
      • ►  July (498)
      • ►  June (616)
      • ►  May (668)
      • ▼  April (772)
        • படமாகிறது சாய்பாபா வரலாறு
        • சின்ன சின்ன சினிமா செய்திகள் : பிகினி அணிய தைரியம்...
        • கமலின் முத்தத்திற்கு ரூ.1.25கோடி கேட்ட தமன்னா!
        • விஜய்க்கு ஆப்பு ஆரம்பம் ; 'பொன்னியின் செல்வன் கைவி...
        • அருணாச்சல பிரதேச முதல்வர் நிலை என்ன? மாறுபட்ட கருத...
        • காஸ்டியூம் டிசைனராக மாறினார் அமலா பால்!
        • மீண்டும் மாற்றப்படுகிறது விக்ரம் பட தலைப்பு!
        • நண்பன் க்ளைமாக்ஸ்
        • பொன்னர் - சங்கருக்கும் காவலன் நிலைமைதானாம்!
        • சோனா நமீதாக்களுக்கு சூப்! - வந்தார் ஒரு கேரள அழகி
        • காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் விரிசலா? : ஜெயந்தி ...
        • ரஜினி, அஜீத், பாலசந்தர், கட்டபுள்ள... கோலிவுட்டை ச...
        • கருணாநிதி குடும்பத்தினர் அனைவர் பெயரையும் குற்றப்ப...
        • ராஜபக்சேவை தூக்கிலிடக் கோரி ஆர்ப்பாட்டம்
        • வடிவேலுக்கெல்லாம் பதில் சொல்வதா? கே.எஸ்.ரவிகுமார் ...
        • சைக்கோ வில்லன் ஆனார் விவேக்
        • கமல் - ஸ்ரீதேவி மீண்டும் ஜோடி..?
        • உடல் நலக்குறைவு; “ராணா” படப்பிடிப்பு ரத்து ; மீண்ட...
        • நடிகர் விக்ரம் வீடு முன்பு ஆர்ப்பாட்டம்: 100 பேர் ...
        • நடிகர் கார்த்தி நிச்சயதார்த்தம்! கிராமமே விழாக்கோல...
        • என் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் ஈடுபட்டால் ...
        • இலங்கை போர்க்குற்ற அறிக்கை குறித்து விவாதிக்க நாடா...
        • சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!
        • கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
        • நடிகை சொர்ணாவுக்கு சிறை தண்டனை உறுதி: ஐகோர்ட்
        • தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மு.க.ஸ்டாலினுக்கு முதல்...
        • 'இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தருக்கு 'தாதா சாகேப் ப...
        • கால்ஷீட்டுக்கு பணம் தேனிலவு செலவும் ஃப்ரீ! -வித்த...
        • சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீச்சு
        • “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; சூட்டிங் ஸ்பாட் புகை...
        • சிரஞ்சீவி கேட்ட உதவி கே.பாக்யராஜ் பெருமிதம்!
        • வேட்டையில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மாதவன்
        • ராஜபக்சேவை தண்டிக்க இந்தியா முட்டுக் கட்டையாக நிற்...
        • ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார் : கலைஞர் பேட்டி - பட...
        • லிம்கா சாதனை படைத்த கன்னட சினிமா
        • வெளிநாடா, உள்ளூரா... வடிவேலு விஷயத்தில் டமால்!
        • திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!- ஹெட்லைன்ஸ் டுடே க...
        • மருத்துவமனையில் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தார...
        • ரவிக்குமார் பேச்சு, நேற்றோடு போச்சு! -ராணா டைட்டி...
        • சாய்பாபா வாரிசையும் நியமிக்கவில்லை, உயிலையும் எழுத...
        • ஐ.நா. நிபுணர்கள் குழு, முட்டாள்கள்: இலங்கை அமைச்சர்
        • மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத்...
        • ரஜினி நலம்: 'சாதாரண செக்கப்தான், அதற்குள் வதந்தியா?'
        • தீவிர சிகிச்சைப்பிரிவில் ரஜினிகாந்த் அனுமதி : பலத...
        • ரசிகர்கள் எதிர்பார்ப்பு; விஜய் பிறந்த நாளில் வேலாய...
        • வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? : நே...
        • குடும்பத்துடன் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு எஸ்கேப்
        • விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ரஜினி படத்தில...
        • தரம் கெட்டு போன சிம்பு: பாவனா தாக்கு!
        • 'எக்ஸ்ட்ரா பைசா ஆகும், பரவால்லயா!!' - அனுஷ்கா
        • துவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு!!
        • வருமான வரி கணக்கு விவரங்களை தெரிவிக்க ராசா மறுப்பு
        • பிஏசி கூட்டத்தில் அரங்கேறிய கூத்துகள்... ஒரு வாக்க...
        • ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித சங்கிலி ...
        • தவறான சிகிச்சையால் கண்பார்வை இழந்த மாணவிக்கு சிகிச...
        • சாய்பாபா என்னை ஜெயிலில் சந்தித்தார்: அத்வானி
        • விஜய் பட விழா : ஜெ. பங்கேற்பதில் சிக்கல்
        • ஹாலிவுட்டை ஈர்க்க கமல் ஐடியா!
        • காதலில் தோல்வி : கிரண்!
        • சல்மானின் கட்டிப்பிடி வைத்தியம் : தேவிஸ்ரீ பிரசாத்...
        • மே 14ல் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்: ஜெ., வரு...
        • ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வ...
        • நிச்சயதார்தத்தோடு நின்ற திருமணம்... 'திரும்ப வந்தா...
        • ரஜினியின் ராணா நாளை ஆரம்பம்... அதிகாரப்பூர்வ அறிவி...
        • 50 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரனை சுட்டு பிட...
        • தமிழகத்தில் விரைவில் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு: கி.வீரமணி
        • மல்லையா மகனுடன் லிப் டு லிப் - அதிர வைத்த ரஜினியின...
        • சாய்பாபா மரணம் குறித்த சர்ச்சை : ஆந்திர அரசு விளக்கம்
        • 'நான் அழகிரி மகன்டா ... கருணாநிதி பேரன்ல்ல...ரூ. 1...
        • ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்: இல...
        • இலங்கை அரசின் போர்க் குற்றம்: ஐ.நா.சபை அறிக்கை குற...
        • ஐ.நா. அறிக்கை: வெளிநாட்டு தூதுவரகளை மீண்டும் சந்தி...
        • ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானாரா?: கருணா...
        • 2ஜி.. ராசா மீது குற்றச்சாட்டு, தாக்கப்படும் PMO, ப...
        • ஏப் 4-ம் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர்! சாய்பாபா மர...
        • ப.சிதம்பரம் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார்
        • போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் மன்றத்தினர் :அபராதம்
        • காங்கிரசை ஜெ., தாக்கி பேசாததற்கு காரணம் என்ன?
        • ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரை ...
        • மங்காத்தாவில் அஜீத்துக்கு நெகடிவ் ரோல்!
        • உதயநிதி ஸ்டாலினின் ஃபார்முலா
        • எனக்கு கல்யாணமா? - பதறும் 'கவர்ச்சி' கிரண்
        • நிறைய பாய்பிரண்ட்ஸ் இருந்தா தப்பா? - 'கோ' பியா
        • அசினுக்குப் போட்டியா என்றெல்லாம் கேட்டு அசிங்கப்பட...
        • வீரப்பன் சினிமா: தயாரிப்பு-முத்துலட்சுமி; டைரக்ஷன்...
        • கற்பழிப்பு வழக்கில் பிரபலஇந்தி நடிகருக்கு ஜாமீன்!
        • விஜய்க்கு நெருக்கமான முத்தமிட்ட ஹன்சிகா
        • ஐ.நா அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தைக் க...
        • தமிழக எல்லையில் நடிகர் கலாபவன் மணி ஆய்வு
        • பாபா மே 14ல் மீண்டும் வருவார்? ;புட்டபர்த்தியில் ப...
        • கைவிரித்தார் பான் கீ மூன்
        • நடிகர் கார்த்திக்கு திருமணம் முடிவானது
        • நாட்டை பற்றி கவலை... வீட்டை பிடுங்கும் நிலைமை? -ஒர...
        • ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஆதாரமற்றது - எட்டப்பன் ...
        • வடிவேலு வேண்டாம் ; வடிவேலுக்கு ரஜினி வைத்த ஆப்பு
        • சிங்கள ராணுவத்தின் மிருகத்தனமான தாக்குதல்-புதிய ஆத...
        • இதுவரை வெளிவராத அதி பயங்கர போர்க்குற்ற காட்சிகளை ஒ...
        • 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா? கல...
        • சத்ய சாய்பாபா பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!
        • இலங்கையின் போர்க் குற்றம்-மத்திய அரசுக்கு திமுக 'த...
      • ►  March (766)
      • ►  February (513)
      • ►  January (439)
    • ►  2010 (406)
      • ►  December (288)
      • ►  November (113)
      • ►  October (5)

    Followers

    நான் ...

    விழியே பேசு...
    சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
    View my complete profile

    Popular Posts

    • முகவரி இல்லாத இமெயில் ...
    • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
    • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
    • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
    • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
    • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
    • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
    • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
    • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
    • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

    Infolinks In Text Ads

    TamilTopsiteUlavan
    Tamil Top Blogs
    Tamil 10 top sites [www.tamil10 .com ]
    Follow on Buzz

    LinkWithin

    Related Posts Plugin for WordPress, Blogger...
    Entertainment blogs
    valaipookkal.com Tamil Blogs
    எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
    Awesome Inc. theme. Powered by Blogger.