தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளதாக மத்திய ரசாயனத்துறை அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில்: திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
கேள்வி: திமுக வன்முறையில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
பதில்: எந்தக் கட்சிக்காரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்துமாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதே?
பதில்: தேர்தல் ஆணையத்தின் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராகவே உள்ளது என்றார்.
இன்றைய செய்திகள்...
- 2 ஜி வழக்கில் கருணாநிதி, சிதம்பரத்தையும் சேர்க்க ச...
- பணம்..பணம்-மதுரை மேற்கு தொகுதியில் மத்திய உளவுப் ப...
- சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க...
- திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்...
- தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி பேசவில்லை: ...
- பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவி...
- என் கணவர் அரசியலில் இருக்கிறார் -நடிகை நளினி
- 'வெள்ளை மாளிகையை ஆளத் தகுதியான நீ தலைமை செயலகத்துக...
- நான் அப்படியா சொன்னேன்? த்ரிஷா அதிர்ச்சி!
- தோற்றால் முதல் பலி ஹீரோயின்கள்தான்! - அனுஷ்காவின் ...
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கைது
- கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு 'நோ அப்பாயின்ட்மெண்ட...
- கொலைகார அரசையே விசாரிக்கச் சொல்வதா? சீமான்
- இலங்கை தூதரகம் முன் தங்கபாலு ஆர்ப்பாட்டம்: தங்கபால...
- 19 பேர் நீக்கம்: அழகிரி எம்.பி. கோரிக்கை
- வருங்கால தலைமுறையினர் வாழ வழி இல்லாமல் போய்விட்டது...
- குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை
- ஜெகன்மோகன் பெயரில் 12 சுயேட்சைகள்: காங்கிரசின் மு...
- ஊழலுக்கு எதிராக அமைதியா? என்கிறார் ராகுல்
- எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு? ...
- உலக கோப்பையை இந்தியா வென்றதற்காக அம்மனுக்கு 202 தே...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

No comments:
Post a Comment