சவுரவ் கங்குலியின் ஐபிஎல் கனவு இன்னும் தீரவில்லை மாறாக அது விரைவில் நனவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஐபிஎல்-4 சீசனில் கங்குலியை ஏலத்தில் எடுப்பாரில்லை. இதை சற்றும் எதிர்பாராத கங்குலி அதிர்ச்சி அடைந்தார். அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணியே கைவிட்டுவிட்டது.
இந்நிலையில் கங்குலியிடம் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடூவீர்களா என்று கேட்டதற்கு, நீங்களே பார்ப்பீர்கள் என்று புன்னகைத்தார்.
இலங்கை வீரர்களை வரும் மே மாதம் 5-ம் தேதிக்குள் நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மஹிலா ஜெயவர்த்தனே தற்போது கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி கேப்டனாக இருக்கிறார். அவர் நாடு திரும்புகையில் சவுரவ் கங்குலி அந்த இடத்திற்கு வருவார் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை பாதியில் விட்டுவிட்டு கிளம்பும் இலங்கை வீரர்கள் மே மாதம் மேற்கொள்ளும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பயிற்சி பெறப்போகிறார்கள்.
இன்றைய செய்திகள்...
- தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அத...
- கங்குலியின் ஐபில் கனவு நனவாகப்போகிறது: கொச்சிக்காக...
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு : தமிழக தலைமை தே...
- இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோர...
- லெஸ்பியன், விலைமாதாக நடிக்க ஆசை! - பிரபல நடிகை
- உதட்டோடு உதடு முத்தம்! - அசின் ஆவேசம்
- எனக்கு பாலிவுட்டில் எதிரியே கிடையாது: நடிகை சோனம் ...
- பிரகாஷ் ராஜ் முதல் மனைவி மீண்டும் நடிக்கிறார்!!
- தாத்தா வழியில் அரசியலில் நுழைந்த 'குத்து’ ரம்யா
- டயானாவை பின்னுக்கு தள்ளும் கேட்
- தேர்தலுக்கு பிறகும் லாட்ஜ்களில் தீவிர கண்காணிப்பு
- ஜெயலலிதா பங்கேற்கும் விஜய் பட பாடல் வெளியீட்டு விழ...
- ஜெயிக்க போவது யாரு?-பக்திமான்களாகிவிட்ட கரை வேட்டி...
- தெய்வத் திருமகன் பெயரை மாற்ற வேண்டும்! - தேவர் குல...
- நான் ஒரு அறிக்கை விட்டால் தமிழ்நாடே பற்றி எரியும்!...
- அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் விஜய் வீடு மீது த...
- ஸ்ரீசத்ய சாய்பாபா ஜீவசமாதி?
- யாரும் தீக்குளித்து பலியாக வேண்டாம்; டைரக்டர் சீமா...
- பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த உயர் அதிக...
- ஓட்டு எண்ணும் மையங்களில் கட்சியினர் தீவிர கண்காணிப...
- தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள் -பகுதி ...
- அதிமுகவுக்கு பெரிய வெற்றி கிட்டாது! - சுப்பிரமணிய ...
- '49 ஓ’ ரகசியம் காக்கப்படுமா?
- இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செ...
- தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இர...
- தமிழக சட்டசபை தேர்தல் :11 சதவீத ஓட்டு அதிகம்
- "மீனவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்தக்கூடாது...

No comments:
Post a Comment