பொய்கள் மட்டுமே வழிந்தோடும் சினிமா மேடைகளில் உண்மை பேசவும் ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியசாலிகளில் தானும் ஒருவர் என்று நிரூபித்தார் கவிப்பேரரசு வைரமுத்து. சென்னையில் நடந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, சினிமாவின் தற்போதைய பரிதாப நிலையை புட்டு புட்டு வைத்தார்.
இந்த படம் பொன்விழா காணும். வெள்ளி விழா காணும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் வாழ்த்தினார்கள். அது அவர்களின் நம்பிக்கை, ஆசை. ஆனால் நிஜம் அப்படியல்ல. இப்போதெல்லாம் ஒரு படத்தை எடுப்பது கூட எளிது. அதை ரிலீஸ் செய்வதுதான் மிக மிக கஷ்டம். அப்படி வருகிற படத்தை தியேட்டரில் ஒரு வாரத்திற்கு மேல் இருக்க வைப்பது அதைவிட பெரிய கஷ்டம். முன்பெல்லாம் சினிமா என்ற ஒரே ஒரு பொழுதுபோக்குதான் இருந்தது மக்களுக்கு. இன்று சினிமாவை வேறு பல பொழுது போக்குகள் பங்கு போட்டு விட்டன. இந்த யதார்த்தத்தை ஜீரணிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
கடந்த இருபது நாட்களாகதான் நான் என் வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பல படங்களை பார்த்து வருகிறேன். சுப்ரமணியபுரம், மைனா, யுத்தம் செய் போன்ற படங்களை இப்போதுதான் பார்க்கிறேன். தமிழுக்கு மிக அற்புதமான இயக்குனர்கள் கிடைத்திருக்கிறார்கள். மிஷ்கின், சுசீந்திரன், சசிகுமார், பிரபு சாலமன் ஆகியோர் நம்பிக்கை தருகிறார்கள்.
'அடப்பாவிகளா... சினிமாவின் மிக மோசமான கால கட்டத்தில் வந்திருக்கிறீர்களே' என்று அவர் மேற்படி இயக்குனர்கள் பற்றி கூறியபோது வைரமுத்துவின் பேச்சில் தொணித்த ரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
இன்றைய செய்திகள்...
- தலைவர்கள் தொகுதியில் தடுமாறிய சதவீதங்கள்
- சினிமாவின் மோசமான காலகட்டம் : உண்மையை சொன்ன வைரமுத...
- சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் பிரகாஷ்ராஜ...
- லோக்பால் குழு கூட்டம்-சொத்து கணக்கு வெளியிட்ட ஹசார...
- சிங்கள ராணுவத்தால் தலை, கை, கால், வெட்டி கொல்லப்பட...
- வெற்றி கிடைக்குமா: தி.மு.க., திடீர் சர்வே
- நந்திதா தாஸ்க்கு செவாலியர் விருது
- இலங்கை அரசை புகழ்ந்து பேசிய நடிகை ஸ்ரேயாவுக்கு கட...
- தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்-ஜெயலலிதா
- ரூ.4 கோடி தருவதாக கூறியும் “வீட்டு விருந்து நிகழ்ச...
- அவருக்கு ஜோடியா ?... கலக்கத்தில் த்ரிஷா
- இன்டர்நெட்டில் சகோதரியின் ஆபாச படத்தை வெளியிட்ட தங...
- உதயநிதி ஸ்டாலினின் விழாவை ரஜினி புறக்கணித்தார் : வ...
- வாய்ப்பு கேட்ட வடிவேலு? பதில் சொல்லாத இயக்குனர்!
- கலைஞர் கேட்ட கேள்வியால் பொன்னர் சங்கரை புறக்கணித்த...
- தங்கபாலு தன் மனைவியையும் ஏமாற்றி விட்டார் : ஈ.வி....
- காவல்துறை ஏன் கைகட்டிக் வேடிக்கை பார்க்கிறது என்ப...
- கலைஞர் புகார் : நெடுமாறன் கண்டனம்
- கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட ...
- தங்கபாலு அதிரடி : எஸ்.வி.சேகர் பதிலடி
- சினிமாவாகிறது நடிகை காஞ்சனாவின் வாழ்க்கை வரலாறு!
- தங்கபாலு - யுவராஜா யுத்தம்
- கொளத்தூர் : நூலிழையில் தான் ஸ்டாலின் வெற்றி - தோல்...
- தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் புகார்
- வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள...
- ரஜினிகாந்த் வாக்குச் சாவடியில் மறு ஓட்டுப் பதிவு ந...

No comments:
Post a Comment